Tuesday 30th of April 2024 03:16:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆபத்தான கட்டத்திலிருந்து இருந்து மீண்டார் சிவாஜிலிங்கம்

ஆபத்தான கட்டத்திலிருந்து இருந்து மீண்டார் சிவாஜிலிங்கம்


பாம்பு தீண்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆபத்தான கட்டத்தினைக் கடந்து சாதாரண நிலைக்கு வந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரவு வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவந்த சிவாஜிலிங்கம் சாதாரண நிலைக்கு வந்திருக்கிறார்.

இதேவேளை அவருக்கு கடித்த பாம்பை போத்தில் ஒன்றில் அடைத்து வைத்தியாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அது உயிரிழந்ததாகவும் தெரியவருகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE